Monday, November 21, 2005

1.ஆடிய ஆட்டம்

1.ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?

வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
---- கவியரசு

2 Comments:

ENNAR said...

கூடவே வருவதென்ன?
நீ செய்த பாவ புண்ணியங்கள்

கொள்ளிவரை வராது சுவர்க்கத்துக்கே வரும். நான் புண்ணியங்கள் செய்திருப்பின்

பொன்னம்பலம் said...

ஆமாம். என்னார்,

சுவர்க்கம், நரகம் என்று ஒர் இடம் இருந்தால்் அது தொடர்ந்து வரும்.
ஒரு சிலர் சொர்க்கமும் நரகமும் நமக்குள்ளேதான் என்கிறார்கள்.
எது உண்மையோ தெரியலியே?