2.நாய், நரி, புலி
****************
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை.
***** கவியரசு
Thursday, December 22, 2005
2.நாய், நரி, புலி
Posted by பொன்னம்பலம் at 5:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment