Thursday, December 22, 2005

3.மாறாதையா! மாறாது!

3.மாறாதையா! மாறாது!
**************************
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!
காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வைச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின்மேல் நிக்கவைச்சாலும்
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!

***** கவியரசு

1 Comment:

ENNAR said...

எப்படி மாறும் கண்டிப்பாக மாறாது
புலம்பல் நல்ல பதிவு