3.மாறாதையா! மாறாது!
**************************
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!
காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வைச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின்மேல் நிக்கவைச்சாலும்
மாறாதையா! மாறாது! மணமும் குணமும் மாறாது!
***** கவியரசு
Thursday, December 22, 2005
3.மாறாதையா! மாறாது!
Posted by பொன்னம்பலம் at 5:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
எப்படி மாறும் கண்டிப்பாக மாறாது
புலம்பல் நல்ல பதிவு
Post a Comment