என் மகன் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போனதினால கம்புயூடர் சும்ம கெடந்திச்சா? அப்ப ஹரி வந்து வெட்டியா பொழுது போக்காதீங்க மாமா; நான் எல்லாம் செஞ்சு தாரேன்னு சொல்லிப் பழய புளாக்கிலே இருந்து புதுசுக்கு மாத்திக்கொடுத்து அக்கம் பக்கம் வெட்டி அரட்டை அடிக்காம "ஏதாச்சும் புலம்பிக்கிட்டே இருங்க" அப்படின்னான். வலைபதிய திரும்பி வந்துட்டேன்.
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி? என்னத்தைச் சொல்வேன்?
எங்கே இருந்து ஆரம்பிக்கிறதுன்னு மரத்தடி (கிழ)நண்பர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் மும்மரமாக அவர்கள் "நித்தியா"வைப் பத்தித்தான் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்னை ஒரு பயலும் கண்டுக்கலை.
ம்ம்ம்ம்ம் என்ன செய்வேன்!
Sunday, March 21, 2010
திரும்பிவந்த கதை
Posted by பொன்னம்பலம் at 9:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Welcome :)
Post a Comment